தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி
கடந்த மே:15 தேதி குமாரரெட்டியாபுரம் மக்களுடன்
இந்திய முஸ்லிம் லீக் பொது செயலாளர்
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் சந்திப்பு
கபடமில்லாத சிரிப்பு
பழமையின் நினைவூடும் - இந்த
பனங்காய் வண்டியோட்டம்.
இது போன்ற கிராமங்கள்
நமது பண்பாட்டின் சிகரங்கள்
5-5-2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில்
உண்ணாநிலை போராட்டம்.
நடிகர் மன்சூர் அலிகான் குடுப்பத்தோடு பங்கேற்றார்.
வேட்பு மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டம்,கயத்தார் வட்டம் செட்டிக்குறிச்சி கிராமத்தில் வருகின்ற மே 7ம் தேதி நடைபெற இருக்கும் திலி-தனி 56 தொடக்க வேளான்சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 30-04-2018 திங்கள் கிழமையன்றுநடைபெற்றது. இந்த வேட்பு மனு தாக்கலில், ஜனநாயக மக்கள் உரிமைகழகத்தின் முக்கிய நிர்வாகியும் ,சமூக சேவகருமான திரு.முத்துப்பாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழா
மாவட்ட காவல்துறை துனை கண்காணிப்பாளர் பங்கேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பாக அமைச்சரின் தகவல்
தண்ணீர் பந்தல் திறப்பு
தூத்துக்குடியில் கோடைகால வெயில் தாக்கம் தொடங்கியதால் ..மக்களின் தாகம் தீர்கக தூத்துக்குடியில் பலவேறு பகுதியில் அ.திமு.க சார்பில் தண்ணீர் மோர் பந்தல திறக்கப்பட்டது.. .இந்த தண்ணீர்- பந்தலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அண்ணா தொழிற்சங்கம் போக்கு வரத்து பிரிவு சார்பில் தூத்துக்குடி அரசு பேருந்து பணிமனை அருகில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பொது மக்களுககு ...தண்ணீர்- மோர்-தர்பூசனி போன்றவற்றை அமைச்சர் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளாகள் பலர் கலந்துகொண்டனர்;