முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாசகர்கள் கவனத்திற்கு

SDR அபிஷேக் பொன் சீலன் புதிய பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை சங்க புதிய தலைவர் பதவி ஏற்பு விழா  தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா  31 -01-2026 (சனிகிழமை) SDR ரெஸ்டாரண்டில் வைத்து நடைபெற்றது  இதில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழகத்தின் செயலாளர் சுப்புராஜ், துணைத் தலைவர் முருகையாபாண்டியன். டெக்னிக்கல் சேர்மன் ராஜசிங்கம் - மற்றும் புதிய தலைவர் SDR அபிஷேக் ப பொன்சீலன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் , காவல் உதவி ஆணையர் (திருநெல்வேலி மாவட்டம்)- S.D.பொன்சீலன் -SDR விஜயசீலன்.SDR சாமுவேல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள். மாணவர்கள் - மற்றும் பெற்றோர்கள். கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் முக்கிய நிகழ்வாக புதிய தலைவராக பொறுப்பேற்று கையொப்பம் இடும் நிகழ்வு மற்றும் இந்த வருடம் குத்துச்சண்டை போட்டிகளில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் புதிய தலைவர் அபிஷேக் பொன்சீலன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்  இறுதியாக தூத்துக்குடி மாவட்ட குற்ற...
சமீபத்திய இடுகைகள்

குடியரசு தின வாழ்த்து

திருநெல்வேலி கிழக்கு  மாவட்டம் பாளை. வடக்கு ஒன்றியம் KTC நகர் தெற்கு கிளை செயலாளர்  டாக்டர் S. முகமது இலியாஸ் - நாட்டின் குடியரசு தினமான இன்று அனைவருக்கும் தனது  குடியரசு தின வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறார்

கதைசொல்லல் கலையின் அறிமுகம்

 தூத்துக்குடியில் கலையின் குரல்   அமைப்பின் சார்பில் '(25-01-2026) அன்று காலை "கலை_அறிவோம்" நிகழ்வில் - கதைசொல்லல் கலையின் அறிமுகம்..., மில்லர்புரம் புரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக பறைப் பயிற்சி மாணவி ம.மகாலெட்சுமி அவர்கள் பாடலுடன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்.  தொடர்ந்து கதை சொல்லல் கலையின் அறிமுகம்,  வரலாறு மற்றும் கதை சொல்லல் சிறார்களுக்கு எவ்வளவு அவசியம் என்றும் கதைகளை சொல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள், கதை பின்னல் போன்ற பயிற்சிகளை  தோழர் சு.லெட்சுமி விசாகன் அவர்கள் சிறப்பாக வழங்கினார். தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் தா.செல்வராஜ் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களை வாழ்த்தி கவிதை வாசித்து சிறப்பித்தார். தொடர்ந்து எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் அவர்கள் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி திரு. செய்யது முஹம்மது செரிப்  அவர்கள் பயிற்சியாளருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தா...

மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டி

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி Mother Fiverose Trust ன் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா,  நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரெய்லி கண்காட்சி மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் K.B பிரம்ம நாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ரா. சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் திரு. மெயகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ மாணவிகள் Teachers கலந்து கொண்டனர். இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே. சுகுமாரன் அவர்களுக்கும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் சமூக ஆர்வலர் DR. S.முகமது இலியாஸ் B. A., அவர்களுக்கு Best Social Service Award  வழங்கப்பட்டது.  தொடர்ந்து டிரஸ்டி Dr. முகம்மது நஸிர் பிஸியோதெரபிஸ்ட் அவர்கள் பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்ததை பற்றி சிறப்புரையாற்றினார...

வேண்டாம் ... சாலைகளில் சாகசம்

  சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்கு வரத்து துறை சார்பில்...தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்... தமிழண்டா கலை குழுவினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.AK முருகன், மோட்டார் ஆய்வாளர் பாத்திமா- ஆய்வாளர் தனபாலன் மற்றும் தமிழன்டா கலை குழுவின் இயக்குனர் : ஜெகஜீவன் மற்றும் சமூக ஆர்வர்கள் கலந்து கொண்டனர்

"திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

எனது வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி!*  திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பாளை வடக்கு ஒன்றியம் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகரில் பூத் எண் 169ல் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. வேலங்குளம் KM கண்ணன் அவர்கள்  தலைமை வகித்து திமுக அரசின் சாதனை விளக்கத்துண்டு  பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்வில், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் கீழநத்தம் RKR முருகன், மாவட்ட பிரதிநிதிமுத்துசாமி,நாங்குநேரி தொகுதி IT விங்க் ஒருங்கிணைப்பாளர்  B. அழகு முத்து,கிளை செயலாளர் கீழநத்தம் மேலூர் சுப்பிரமணி,KTC நகர் E. பாஸ்கரன்,மேலப்பட்டாம் பஞ்சாயத்து தலைவர் ரத்தினம், BLA2 ராஜ், நெல்லையப்பன்,அப்துல் ரஃப்,கணேஷ் பிரபு, ஷாகி முகமது,பாலா ரிபாஃய்,முகமது ஹனிப், நவாஸ்,புகாரி, மற்றும் பாளை வடக்கு ஒன்றிய கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,B.L.A 2, B.L.C, B.D.A  உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தொடர...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்