இடுகைகள்

வாசகர்கள் கவனத்திற்கு

மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா வ. உ.சி பிறந்தநாள்

படம்
  5 9 2026   சனிக்கிழமை  அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா வ உ சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வ உ சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  ஏ ஐ சி சி டி யு  தேசிய செயற்குழு உறுப்பினர் திரு மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை தமிழக அரசு மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது  இதில் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு எஸ் ஆர் அகமது தமிழ்நாடுஇஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு தூத்துக்குடி சம்சுதீன் மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் திரு தோழர் தாளமுத்து செல்வா மக்கள் அதிகார கழகம் தோழர் திரு தமிழ் வேந்தன் திர...

தமிழக ஜனதா தளம் சார்பில் வ.உ.சி சிலைக்கு மரியாதை

படம்
  இந்திய திருநாட்டின் சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த  செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 155 -வது பிறந்த நாளான   05.09.2026 சனிகிழமை இன்று தேசம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள (பழைய நகராட்சி அலுவலகம்) வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  இந்த நிகழ்வில் தமிழக .ஜனதா தளம் கட்சியின் மாவட்ட தலைவர் J.கிருஸ்ட்டிட - மாநில பொருளாளர் பி.நாகராஜன்- மாவட்ட  செயலாளர் M.முத்து மாலை-மாநில செயலாளர்  S. சொக்கலிங்கம்- மாநில மீனவர் அணி தலைவர் ரதராஜ் V. ராயன்- மாநில ஊடகம் மற்றும் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர்  P கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

கைம் பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம்

படம்
  கைம் பெண்கள் நல்வாழ்வு  சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட் டம்  தூத்துக்குடி VE ரோட்டில் அமைந்துள்ள தொழிற் சங்ககூட கட்டிடத்தில் நேற்று (16-08-2026) ஞாயிற்று கிழமை மாலை  5.00 .மணியளவில் இக்கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவி சங்கீதா ரமேஷ்  தலைமை தாங்கினார் சங்க ஆலோசகர் இரா.மாடசாமி முன்னிலை வகித்தார் , சிறப்பு விருந்தினர்களாக   தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாவட்ட தலைவர் M.ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கான் வென்ட் ஆசிரியை தேவகி மற்றும்  மின்னல் அம்ஜத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்   கூட்டத்தில் சங்கச் செயலாளர் வேளாங்கண்ணி துணைத்தலைவர்கள் M. வள்ளி.J- நிர்மலா மற்றும் இணைச் செயலாளர் N. இந்துமதி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்கள்   இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

படம்
15-07-2020 புதன்கிழமை அன்று | தமழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக பெருந் தலைவர் காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை முன்னால் தமிழக முதல்வர் .... கல்வி தந்த  பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் 124 பிறந்த நாளை முன்னிட்டு ... தமிழக ஜனதா தளம் கட்சியின் சார்பாக... தூத்துக்குடி மாவட்ட தலைவர் S.கிருஷஸ்டி தலைமையில்... தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காமராஜ் அவர்களின் திருஉருவ சிலைக்கும்.  - VE. ரோட்டில் (அந்தோணியார் கோவில்) அருகே அமைந்துள்ள காமராஜ் சிலைக்கு...தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் காய்,கனி மார்கட் ... கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில்... தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநில பொது செயலாளர் V. நாகராஜன், மாநில செயலாளர் சொக்கலிங்கம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் J.கிருஷ்ட்டி, மாநில ஊடக தொழில் நுட்ப பிரிவு P. கணேசன், மாநில மீனவரணி தலைவர்... RV. ராயன், மகளிர் அணி தலைவி J. மேரி பிரியா மட்டும் உறுப்பினர்கள் கலந்து...

பிரபல பின்னனி பாடகி எஸ்.ஜானகி அம்மையார் காலமானார்

படம்
பிரபல பின்னனி பாடகி எஸ். ஜானகி அம்மையார் காலமானார் தென்னிந்தியாவின் நைட்டிங் கேல் என்று இந்திய திரையுலகினரால் அழைக்கப்பட்ட புகழ் பெற்ற பின்னனி பாடகி...  வயது மூப்பின் காரணமாக தனது 88 வயதில்..காலமானதாக  அவரது  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்   ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ள.ஜானகி அவர்கள் 1957 லில் "விதியின் விளையாட்டு திரைபடத்தில் பாடியதில் மூலம் தனது இசைப்பயணத்தை தெடங்கிய அவர் பல ஆயிரம் பாடல்கள் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும்...குழந்தைகள்  மனதிலும்.. இடம் பிடித்தார்.   குறிப்பாக  "சிங்கார வேலனே..தேவா " என்ற பாடல் பாசம் திரைபடத்தில்  " சல் ..சல் சல்.. என... சலங்கையொலி " என்ற பாடல் - "அடிமைப்பெண் " படத்தில்  " காலத்தை வென்றவன் நீ " என்ற பாடல் - " மெளன கீதம்" படத்தில்  " டேடி..டேடி.. ஓ..மை. டேடி ' என்ற பாடலில் குழந்தை பாடுவதாக தன் குரலை குழந்தை போல மாற்றி சிறப்பாக பாடியுள்ளார். இது போல் பல பாடல்கள்  பாடினாலும்... அவர் பாடிய பாடல்கள் இன்றைய  சிறு குழந்தைகளால் மேடைகளில் பாடப்பட்டு வருகிறது.. என்...

பிரையண்ட்நகர் - சிதம்பரநகர்- வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம்

படம்
தூத்துக்குடி பிரையண்ட்நகர் சிதம்பரநகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் 3-07-2026 அன்று OMM.மஹாலில் .மாநகர தலைவர் P. K. ஜெயபாலன் தலைமையில்  3 ம் மைல் சங்கத்தின் செயலாளர் செல்லத்துரை அவர்கள் நமது சங்க சட்ட ஆலோசகர் S. கெளதம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இன்ப சுற்றுலாவாக  குற்றாலம் மற்றும் பாலாறு செல்வதற்கு  ஒரு நபருக்கு 500 ரூபாய் என முடிவு செய்ய பட்டு  28.07.2026 செவ்வாய்கிழமை இரவு 11.00 மணிக்கு செல்லவும் , சுற்றுல்லா வருவோர்க்கு காலை ,மதியம் உணவு சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் எனவும்  தீர்மானம் நிறைவேற்ற பட்டு உள்ளது        மேலும்  சங்க வளர்ச்சியை குறித்து ஆலோசனைவனைகள் நடத்கப்பட்டது சங்கத்தின் சார்பில் ... ஒரு லட்சம் ஏலச்சீட்டு இந்த மாதம் ஆரம்பிக்க பட்டு உள்ளது ...சேர விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கெள்ளப்பட்டது 

தானங்கள் செய்வோம்

படம்
தானங்களில் பல வகை உண்டு . அவற்றில் ஒன்றுதான் இரத்த தானம் இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான படைப்புதான்..."மனிதன்" சிரிப்பினாலும்-சிந்தனையினாலும்....பிற படைப்புகளில் இருந்து மாறுபட்டவன் மனிதன் புதிய சிந்தனை.... புதிய செயல் .. புதிய முயற்ச்சி இவைகளின் மூலம் .... விஞ்ஞானம் - மருத்துவம் போன்றவற்றில் சாதித்து முன்னேறியவன் மனிதன் மனித உடல் அவையங்களை ஆராய்ந்து....உடலின் குருதியின் செயல்பாடுகளை அறிந்து... குருதியின் முக்கியவத்தையும், அவசியத்தையும்... மகத்துவத்தையும் உணர்ந்ததின் ... வெளிப்பாடுதான் குருதிதானம் (அல்லது) இரத்ததானம். ஒரு மனிதின் உடலில் - அளவு இரத்தம் இருக்க வேண்டும்... இதில் அளவு கூடுதல், குறைவு ஏற்பட்டால் அதற்கேற்ப நோயின் தன்மைகள், அதற்கான அறிகுறிகள் தோன்றும். அதன்பிறகு மருத்துவரை அனுகி .அவர் தரும் ஆலோசனை பின்படி சிகிச்சை பெறுவது அவசியம் அவர கால அறுவை சிகிச்சை (மற்றும்) விபத்து ஏற்படும் காலத்தில் இரத்தபோக்கினால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க, சிகிச்சை பெறும் நோயாளியின் குருதியின் பிரிவு வகை அறிந்து அதே வகை குருதியை  குருதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்று நோயாளிகளை காப்பாற...