
3. கவிதைகள் 24 வரிகளுக்குள் இருத்தல் வேண்டும் 4,சொந்தமாக எழுதிய கவிதையாக இருத்தல் வேண்டும் 5. கவிதைகள் பிற ஊடகங்களில் வெளியே வராத வழியாக இருத்தல் வேண்டும் 6 பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்புகளுடன் தங்களது பெயர் பயிலும் நிறுவனத்தின் பெயர் வகுப்பு மற்றும் தங்களது அலைபேசியின் குறிப்பிட வேண்டும். 7. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் 8. பரிசு பெறும் கவிதைகள் படைப்பாளர்கள் வாசிக்கப்பட்டு சேனலில் ஒளிபரப்பப்படும் 9. மற்ற கவிதைகள் நிகழ்ச்சி தொகுப்பாளர களால் வாசிக்கப்பட்டு சேலைில் வெளியிட ப்படும் 10- பொது நல ஆர்வலர்கள் தங்களது படைப்புகளை அனுப்பும்போது தங்கள் முகவரி - அலைபேசி எண் குறிப்பிட மறக்காதீர்கள் அலைபேசி எண் குறிப்பிடவேண்டும். குறிப்பு :. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி வருகின்ற 5-2 -2021 படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் namathuezhuthanituti@ gmail.com மேலும் விபரங்களுக்கு செல் நம்பர் : 880 77 108 73 - வாட்ஸ்அப் எண் : 93 45 25 46 93
கருத்துகள்
கருத்துரையிடுக