மஹாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவிலில் நடைபெற்ற தேவார இசைப்போட்டியில் நமது SMS Institute மாணவி J.Se.லக்ஷினி சீனியர் பிரிவில் முதல் பரிசும்,ஜெயஶ்ரீ மூன்றாம் பரிசும்,ஜூனியர் பிரிவில் செல்வ ஶ்ரீ ஷன்விகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.அவர்களை மனதார பாராட்டுகிறோம்.மேலும் இப்போட்டியில் ஆர்வத்துடன்கலந்து கொண்டர்
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !