தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலயத்தின் பெருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி 26-07-202 l திங்கள் கிழமையன்று காலையில பெற்றது கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் பங்கேற்பின்றி இல்லாதது போல் இந்த ஆண்டும் அவ்வாறே நடைபெற்றது
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !