முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 30, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடைகளில் இனி புகையிலை, பான்பராக், விற்பனை இல்லை...* *தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு.....*

    *கடைகளில் இனி புகையிலை, பான்பராக், விற்பனை இல்லை...* *தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு.....* ------------------------------- தூத்துக்குடி மத்திய மாவட்டம் தெற்கு காவல் நிலையம் அருகில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் புகையிலை மற்றும் பான்பராக் பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணியளவில் மாநில துணை தலைவர் வெற்றிராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மே 31 உலக புகையிலை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல்நிலையம் அருகில் இன்று காலை 9 மணியளவில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக புகையிலை மற்றும் பான்பராக் பொருட்களை இனி ஒருபோதும் கடைகளில் விற்பனை செய்வதில்லை என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் வியாபாரிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பான்பராக், புகையிலை விற்பனை செய்வதில்லை என்ற உறுதிமொழி கோஷத்தை எழுப்பினார்கள். வஉசி மார்க்கெட்டை மீட்டெடுத்த அமைச்சருக்கு வியாபாரிகள்...

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் - வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் --------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று இன்று (29.09.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதி வடமலைநாடு ராஜாகுளத்தினை தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். 130 ஏக்கர் பரப்பளவுள்...