முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 15, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாட்டு புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க. தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை

    கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.                                                                                                                                                                                                                                     தற்போது தொடர்புகளை ...

கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000 / மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் நியாயவிலைகடைகளுக்குச் சென்று பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.  -----------------------------     தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மேல ஆத்தூர், சேதுகுவைத்தான், சிவகளை, பேட்மாநகரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீனவர் நலன்-மீன்வ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனாவில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தொடர்பான மாவட்ட பணிக்குழு கூட்டம்

 

இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ். சாலை அமைக்கும் பணிகளை. அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார் ----------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.  பின்னர் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத...