முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செய்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  மூட கோரி 
கடந்த மே:15 தேதி குமாரரெட்டியாபுரம் மக்களுடன்
இந்திய முஸ்லிம் லீக் பொது செயலாளர் 
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  முகமது அபுபக்கர் சந்திப்பு


                                             

                          இயந்திர சப்தம் இல்லாத இயல்பான விளையாட்டு




                                                           கபடமில்லாத சிரிப்பு
                                                         பழமையின்  நினைவூடும் -  இந்த
                                                        பனங்காய் வண்டியோட்டம்.
                                                         இது போன்ற  கிராமங்கள்
                                                          நமது பண்பாட்டின் சிகரங்கள்






5-5-2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 
உண்ணாநிலை போராட்டம். 
நடிகர் மன்சூர் அலிகான்  குடுப்பத்தோடு  பங்கேற்றார்.


                                                   
             
                                            
                                                              வேட்பு மனு தாக்கல்



                                                  


தூத்துக்குடி மாவட்டம்,கயத்தார் வட்டம் செட்டிக்குறிச்சி கிராமத்தில் வருகின்ற மே 7ம் தேதி  நடைபெற இருக்கும்  திலி-தனி 56 தொடக்க வேளான்சங்க தேர்தலுக்கான வேட்பு  மனு தாக்கல்  30-04-2018 திங்கள் கிழமையன்றுநடைபெற்றது. இந்த வேட்பு மனு தாக்கலில்,  ஜனநாயக மக்கள் உரிமைகழகத்தின் முக்கிய நிர்வாகியும் ,சமூக சேவகருமான  திரு.முத்துப்பாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.


தூத்துக்குடியில்  சாலை பாதுகாப்பு வாரவிழா
மாவட்ட காவல்துறை துனை கண்காணிப்பாளர் பங்கேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பாக அமைச்சரின் தகவல்

                              தண்ணீர்  பந்தல் திறப்பு

                        
            தூத்துக்குடியில்  கோடைகால வெயில் தாக்கம்  தொடங்கியதால் ..மக்களின்  தாகம் தீர்கக தூத்துக்குடியில் பலவேறு பகுதியில்  அ.திமு.க சார்பில் தண்ணீர் மோர் பந்தல திறக்கப்பட்டது.. .இந்த தண்ணீர்- பந்தலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜி திறந்து வைத்தார்.
                  
      தூத்துக்குடி அண்ணா தொழிற்சங்கம்  போக்கு வரத்து பிரிவு சார்பில் தூத்துக்குடி அரசு பேருந்து பணிமனை அருகில் அமைக்கப்பட்ட  தண்ணீர் பந்தலில் பொது மக்களுககு ...தண்ணீர்- மோர்-தர்பூசனி போன்றவற்றை அமைச்சர் வழங்கினார் 
         இந்த நிகழ்ச்சியில் அதிமுக  தொண்டர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளாகள் பலர் கலந்துகொண்டனர்;
         




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...