முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 12, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர் மு.செல்வத்துரை அவர்களை அமெரிக்க தமிழ் பல்கலைகழகம் பாராட்டி கெளரவிப்பு ,

தூத்துக்குடி மாவட்டம்   எட்டையாபுரத்திற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் என்ற  கிராமத்தில் பிறந்தவர்தான் எழுத்தாளர், திரு மு.செல்வத்துரை.       இவர் கடந்த 23-06-2018 அன்று தூத்துக்குடியில் 'கருப்பண்ணனின் கரிசல் மண்  ஞாபகங்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த நூலில்  தனது கிராமத்தில்... , தான் வாழ்ந்த  குழந்தை பருவம் - பள்ளி பருவம் கிராமத்தின் சூழல் - விவசாயம் என தனது அனுபவங்களளோடு -  தான் அறிந்த தகவல்களை எதிர்கால சந்ததியர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எழுத்தாளர் செல்வத்துரையின் கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள் நூல்அமைந்திருக்கிறது. இந்த நூலை   பாராட்டி அமெரிக்க உலகதமிழ் பல்கலைகழகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது; கடந்த 19-08-2018 அன்று மதுரை போப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளைசார்ந்த சாதனை புரிந்த  சாதனையாளர்களுக்கும்  முனைவர் பட்டமும் ,கலை - இலக்கியம்-இறையியல் -கல்வி மருத்துவம்  என  எழுத்து மூலமாக எழுத்தாளர்களாக  இந்த மனித சமுதாயத்தையும்- தேசத்தையும...

அனைவருக்கும் நமது எழுத்தாணியின் விநாயக சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்

                                                       நமது எழுத்தாணி யின்                                     விநாயக சதூர்த்தி நல் வாழ்த்துக்கள்