முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 28, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவ மாணவியர்க்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு

மாநிலஅளவிளான குத்துச்சண்டை போட்டியில கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்க்கு  மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டு              மாநில அளவிலான  குதத்துச்சணடை போட்டி   சமீபத்தில்  2019  டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8  ம் தேதி வரை தர்மபுரி மாவட்டத்தில் ஜெயம் பெறியியல்  கல்லூரியில்  நடைபெற்றது, இப் போட்டியில் மாநில முழுவதிலிருந்து ஏராளமான  மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டு நாயக்கம்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவிகள் செல்வ லெட்சுமி, அனிதாமலர்  மற்றும் ஆக்ரிலியம் மெடரிக்பள்ளி மாணவன் சஞ்சை ஆகியோர்  வெங்கலப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் அவர்கள்  பதக்கம் வென்ற மாணவ மாணவிர்களின் முயற்ச்சியை  வெகுவாக பாராட்டினார்          இந்த பாராட்டு நிகழ்வில்  மாநில குத்துச்சண்டை கழக செயலாளர் திரு ீ.சுப்புராஜ், மூத்த செயலாளர் திரு.ஞான துரை,பயிற்சியாளர் திரு ஐ ஸ்டீபன்,ந...

ஒய்வு ஊதியர்கள் சங்க கூட்டம்

தூத்துக்குடி தமிழ் நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் நலச்சங்கம்- தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம். மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து ஓய்வூதியர் தினம் விழா கடந்த 17-12-2019 செவ்வாய் கிழமை  மாலை  5:30  சி;எம் மேல்நிலைப்பள்ளியில்  அமரர் திரு.சிற்றம்பலம் அரங்கில் வைத்து நடைபெற்றது.           தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகாராட்சி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  திரு;இரா மாடசாமி,தலைமையில் , தமிழ்நாடு  ஓய்வூதியர் சங்க செயலாளர்  சேஆணந்த சேகரன் வரவேற்புரை வழங்க  தமிழ்நாடு ஓய்வூ பெற்ற காலவலர் நலசங்க  துணை செயலாளர்   ஐ.சங்கரலிங்கம் முன்னிலை வகிக்க  , ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு..பிச்சையா கர்டோசா அவர்கள்  சிறப்புரை ஆற்றினார்.  இந்த நிகழ்ச்சியில்    அனைவர் முன்னிலையில் ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட ஓய்வூதியர்களின் தந்தை என அழைக்கப்படும் அமரர் D.S. . நகரா அவர்களின் திருவுருவபடத்தை வெளியிட்டு அன்னாரின்  நினைவுகள் பகிரப்பட்டது . இந்தநிகழ்ச்சியில் ஓய்வூதி...