முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 3, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

                                                         தூத்துக்குடி  மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாகத்தில் இன்று (01.11.2020) மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.  மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மட்டும் 100 மரக்கன்றுகள், அதே போன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நட்டு, அங்கும் மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்துள்ளார்....

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு. பாராட்டு

 .      கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு. பாராட்டு தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்  ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.   தூத்துக்குடி  மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்;து பணிகளை திறம்பட செய்த குலசேகரபட்டினம் காவல் ஆய்வாளர் திருமதி. ராதிகா, திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு  உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. தாமஸ் மேத்யூ மற்றும் குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் திரு. தங்கபாண்டியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளவராயநத்தம் கிராமத்தை சேர்ந்த போக்கிரி முத்து என்பவர் ஸ்ரீவைக...