முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 6, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட. ராஜபாளையம் திரு இருதய மெட்ரிக் பள்ளியின் கிறிஸ்மஸ் விழா

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம்   திரு இருதய மெட்ரிக் பள்ளியில்  கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது  பள்ளி கிறிஸ்மஸ் விழாவில் அருட்சகோதரி மரிய நேசம் தலைமை வகித்தார் கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார் வரவேற்புரை ஏற்றினார் வரவேற்புரை ஆற்றினார் மாணவ மாணவிகளின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் கீதா ஆராதனைகள் கிறிஸ்துவின் பிறப்பு குறிக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் வருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அவர் தனது உரையில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும் மதத்தை மதிப்பதோடு மனிதநேயத்தை வளர்த்து அதை  ஒற்றுமையுடன் பேணி பாதுகாக்க வேண்டும் மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என தனது உரையில் குறிப்பிட்டார்...