முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 2, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவல் துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சார்ந்த தூய்மைப்பணியாளர்கள் - மீனவர்களுக்கு நிவாரண பொருள்கள்

  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் -ஐ மற்றும் புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு ஆகிய பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சேர்ந்த சிரமப்படும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கும், புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்பட்டு வரும் மீனவர்கள் 25 பேருக்கும் அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது, அதற்காக தமிழக அரசு வரும் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. 7ம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும், அத்தியவாசியப பொருட்கள் காய்கறிகள், பழங்கள் கூட அரசாங்கத்தால் வா...

டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில். கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகள். வழங்கள்

                                                                             சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகளை  வழங்கினார்கள் -------------------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  இன்று (02.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோரிடம் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் கள இயக்குநர்கள் திரு.சாமிநாதன், திரு.விஜயகுமார...

கவிஞர் தூத்துக்குடி அ.மாரிமுத்துவின் கொரானா விழிப்புணர்வு, கவிதை

                                                                                                                                                                                                         யு  டியூப்   வீடியோ