முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 8, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி ரோச் பார்க் முன்பு மகளீர் தின கொண்டாட்ட ம்

  உலக உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நேற்று   சமூக நல துறை . மற்றும்  பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாடுதுறை சார்பிலும்     தூத்துக்குடி    மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும்    மகளிர் தினத்தை  தூத்துக்குடி ரோச் பார்க்  முன்பாக  நேற்று காலையில்  சிறப்பாக  கொண்டாடப்பட்டது                                                                                           இந்த  நிகழ்ச்சியில்   திருமதி ஷெலின் S. ஜார்ஜ்     center Administrator One Stop center, Thoothukudi  அவர்களும்.      சமூக    நல ஆர்வலர்     பேராசிரியை பாத்திமா பாபு , T..செல்வ மெர்ஸி  Protectlon  officer - DSWD-    S. வீரம்மாள் ...