முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 5, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு ------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும்,  வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழைப் பயிர் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிர் காப்பீடு செய்து பயன் அடைய நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் 2020 - 2021-ன்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்படிவம், உறுதி மொழிபடிவம், கிராம நிர்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மிளகாய் பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்ப...

தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு* மாவட்ட ஆலோசனைக் கூட்டம் *மாநில தலைவர் *A.M.விக்கிரமராஜா அவர்கள் அனைவரையும் அழைக்கிறார்

               தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு*  மாவட்ட ஆலோசனைக் கூட்டம்                                                                                                                                                          *மாநில தலைவர் *A.M.விக்கிரமராஜா  அவர்கள் அனைவரையும் அழைக்கிறார் *6-12-2020* *ஞாயிற்றுக்கிழமை* *காலை 10 மணி* அளவில் *விருதுநகரில்* நடைபெறுகிறது.                                                     ...