தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார் ------------------- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தூத்துதுக்குடி மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.02.2021) அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்....
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !