தூத்துக்குடியில் மஹா சிவராத்திரி உற்சவத்தை அன்று அருள்மிகு .பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேவாரப்பண் இசைப்போட்டி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் SMS இசை மற்றும் நாட்டிய பள்ளி Institute மாணவிகள் J.SE.லக்ஷினி Senior பிரிவில் முதல் பரிசும்,வளர்மதி மூன்றாம் பரிசும்,Junior பிரிவில் செல்வஶ்ரீஸன்விகா மூன்றாம் பரிசும் பெற்றனர். தூத்துக்குடி மாநகரம் முழுவதுமிருந்து சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை தொழிலதிபர்.D.A.தெய்வநாயகம் வழங்கினார். இந்த போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி வ.உ.சி.இளைஞர் அணி மற்றும் இந்து அறநிலையத்துறையும் இணைந்து செய்திருந்தனர்
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !