நாசரேத்தில் 23-1- 2021. அன்று நடைபெற்ற மாபெரும் மாநில கராத்தே போட்டி மற்றும் சிலம்ப போட்டி. நாசரேத்தில் மாபெரும் மாநில கராத்தே போட்டி மற்றும் சிலம்பப் போட்டி நாசரேத் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியை காலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கராத்தே கட்டா ,சண்டை ப...