முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 18, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை.

 தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடியில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அங்கு இறந்து கிடந்தவர் 1 ஆம் கேட் அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் செல்வம் (43) எனத் தெரியவந்தது.  இவருக்கு திருமணமாகி மனைவி மாரியம்மாள் (36) என்ற மனைவியும் நாகலட்சுமி (15),  சுந்தர் (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி அலங்காரதிட்டு பகுதியில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர். நேற்று வரை பட்டறையிலேயே தங்கி வேலை பார்த்து வந்து  உள்ளார். தனது மனைவியிடம் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேசி உள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை...

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் மக்ரோன் ஸ்டால் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி வரவேற்பு

  இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஒன் ஸ்டேஷன் ஒன் புராடைக்ட் என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி 16-07-2022 சனிகிழமை   மாலையில் அன்று   தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு சி. நடராஜன் அவர்கள் ,      தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன்  ஸ்டால்லை தொடங்கி வைத்தார்கள் இவ் நிகழ்ச்சியில் தூத்துக்குடி இரயில் நிலைய அதிகாரி நாதலால் மீனா -  துணை வணிக மேலாளர் செண்பகராஜ்  மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய. சாந்தி பேக்கரியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர் இந்த மக்ரூன் ஸ்டால் 16-07-2022 முதல்  30-07-2022  வரையில மட்டும் இயங்கும்.  இது 15 நாட்களுக்கு ஒரு முறை  சங்கிலி தொடர் போல்  தொடரும் என  வர்த்தக முதன்மை ...