தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் கண மழை பெய்து வருகிறது இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்: 25) விடுமுறை என அறிவித்து -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !