. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 31.08.2020. காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் மதுரை, தென்மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வக்கூட்டத்தின்போது திருநெல்வேலி டி.ஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள், தூத்துக்குடி மாவட்;ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மற்றும் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், திரு. கோபி; ஆகியோர் உடனிருந்தனர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !