முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 25, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் - திருவுருவசிலை - படத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏசாதுரை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மரியாதை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக பொருளாளரும் ,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான   ஓ.பி.எஸ் அவர்கள் ஆணைக்கிணங்க  மக்கள் போற்றும் மகத்தான தலைவர் சத்துணவு தந்த சரித்திர நாயகர்  புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல்  டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்  35 ஐந்தாவது ஆண்டுநினைவு தினத்தை  தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் ஏசாதுரை அவர்கள் தலைமையில்  சிவன் கோவில் தேரடி அருகே மாநகர்மாவட்ட கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  அதனைத் தொடர்ந்து  பழைய மாநகராட்சி உள்ள தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலை  தருவை மைதானத்திற்கு அருகே உள்ள டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலை சத்திரம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே உள்ள  பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் சிலைகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதது இந்நிகழ்ச்சியில்  தருவை எம் எஸ் மாடசாமி  , மாநகர் மாவட்ட அவை தலைவர் பழனிச்சாமி பாண்டியன்  ...