முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 28, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

 . தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. -------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஃ தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கொரோனா டெஸ்ட் சாம்பிள் மாதிரிகள் எடுப்பது மற்றும் வீடு வீடாக பணியாளர்களை கொண்டு கண்காணிப்பது, கொ...

உலக கல்லிரல் அழற்சி தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு Hepatitis – B/C மருத்துவ பரிசோதனை

                                          தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக கல்லிரல் அழற்சி தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு     Hepatitis – B/C மருத்துவ பரிசோதனையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் ------------------------- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக கல்லிரல் அழற்சி விழிப்புணர்வு தினம் இன்று (28.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு     Hepatitis – B/C– மருத்துவ பரிசோதனையை துவக்கி வைத்தார்.  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: உலக கல்லிரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டு ஜூலை 28ம் தேதி அனுஸ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு பகுதியில் கல்லிரல் அழற்சி குறித்து விழிப்புணர்வ...

நெல்லை KT.C நகர். பகுதியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாள் விழா

    முத்தமிழ்   முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாளை முன்னிட்டு  கீழநத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ,திருநெல்வேலி கேடிசி நகர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது                                                                                                                                       இந்த நிகழ்ச்சியில் பாளை தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர்  கே.எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்டஉதவிகளை  வழங்கினார்             ...

உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது ------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.07.2021) நடைபெற்றது.                                                                                                                         . கூட்டத்தில் ஈட் ரைட் கேம்பஷ் விருது பெற்ற ஸ்பிக் நிறுவனத்தினைரையும், கைஜினிக் ரேட்டிங் விருது பெற்ற சத்யா ரெஸ்டாரண்ட் நிறுவுனத்தினைரையும் மாவட்ட ஆட்சித்தல...