முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 23, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக. வீரவணக்கம்

  அனைத்திந்திய இளைஞர்    பெருமன்றம் சார்பாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற    :4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்      ஸ்டெர்லைட்   எதிர்ப்பு  போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு      வீரவணக்கம் செலுத்தும்   நிகழ்ச்சி  22-5-2022 அன்றுகாலை 11 மணிக்கு இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது  நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநகர உதவி செயலாளர்  ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர்  சங்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்                      SP ராமச்சந்திரன்,  தோழர்கள் பெருமாள், செண்பக.  ராஜா, ராஜாசிங், பலவேசம்,  காளீஸ்வரன், முனியசாமி, சேகர்,  தாமரைச்செல்வம்,கோபால், உட்பட    பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள் அனைத்திந்திய   இளைஞர்   பெருமன்றம்  ச...