முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 24, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்பாக பணியாற்றிய. 31 காவல்துறையினருக்கு பாராட்டு

         தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   கடந்த 17.05.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பண மோசடி செய்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன், முதல் நிலை காவலர் திரு. நாகராஜ், காவலர் திரு. பாலமுருகன், ஊர்காவல் படை காவலர் திரு. ஆறுமுக சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும், கடந்த 19.05.2021 அன்று எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருப்பதை கண்டறிந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்து, 2 எதிரிகளை கைது செய்த எட்டையாபுரம் காவல்நிலைய ...

தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் பொதுமக்களின் இல்லம் தேடி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாகனங்களின் விற்பனை

                தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் பொதுமக்களின் இல்லம் தேடி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாகனங்களின் விற்பனை செய்யும் பணிகளை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் துவக்கி வைத்தார். -------------------------- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் பொதுமக்களின் இல்லம் தேடி காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாகனங்களின் விற்பனை செய்யும் பணிகளை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் தூத்துக்குடி சென்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும்   (23.05.2021)   அன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப.,...