தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க .ஸ்டாலின் அவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்ட. தூத்துக்குடி பகுதிகளை நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைட் நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வெள்ள நீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின், அவர்கள் உத்தரவிட்டார்