இடுகைகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காயல்பட்டிண த்தில் கொரோணா வைரஸ் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

தேவை இல்லாமல் வீதிகளில் வலம். வருவோர்க்கு காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரையோடு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்