முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 2, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காயல்பட்டிண த்தில் கொரோணா வைரஸ் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீh வழங்கப்பட்டது.       01.08.2020 அன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின் அங்கிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இந்த மூன்றை கடைபி...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜாரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  நேற்று (01.08.2020) மாலை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், அரிசி பைகள், காய்கறி வகைகள் மற்றும்  முகக்கவசம் வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம்,  கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும்,  கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அது அதிகரிப்பதற்கு கபசுரக்குடி ந...

தேவை இல்லாமல் வீதிகளில் வலம். வருவோர்க்கு காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரையோடு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்

.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (02.08.2020) தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலக சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் காவல்துறையின் ஊரடங்கு பணியை ஆய்வு செய்தார்.   அந்த ஆய்வின்போது சிலர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், அது பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும்  விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார். மேலும் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கி,  முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்க முகக்கவசம் வழங்கியும்  அறிவுரை வழங்கியும்   அனுப்பி வைத்தார் .  பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க ...