முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 5, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

MP - கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் பேரணி :

  சென்னையில்ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் கவர்னர் மாளிகை நோக்கி . அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மாநி லங்களில் போராட்டம் நடக்கிறது.                                                                                                      இந்நிலையில் இன்று ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.பி.யும்,. மகளிர் அணியைச் சேர்ந்தவருமான கனிமொழி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடு...

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது : 6 பைக்குகள் பறிமுதல் - தனிப்படைக்கு எஸ்.பி - பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. . தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது  இரு சக்கர வாகனம்  நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்வமதுகரன் என்பவரது  இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு ...

உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்

உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம் உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 5 10 2020 திங்கள்கிழமை மாலை நாலு முப்பது மணி அளவில் விவிடி சிக்னல் அருகில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது                                                                                                                             ...