முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 27, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால்  ஆடிக்கொடை திருவிழா 28.07.2020 கொடைக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.                                                                                                                                                                                 ...

திருமண மண்டபங்களில் 200 பேர் கலந்து கொள்ளும் வகையில் மீண்டும் திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி வேண்டி கோரிக்கை மனு

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  கடந்த 21.07.2020 அன்று இரவு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கே.டி.சி நகரில் அதே பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் (27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன்உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துகணேஷ்,திரு. நம்பிராஜன், திரு. ராஜபிரபு. திரு. ராஜா,  முதல் நிலைக்காவலர்கள் திரு. முத்துமணி, திரு. கலைவாணர் , திரு. சுப்பிரமணியன்காவலர் திரு. கண்ணன் ஆகியோரின்சிறந்தபணியாற்றியமைக்காகவும் இணையதள மோசடிய மூலம் பணத்தை இழந்த பொது மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 57.179 /- ஐ கிடைக்கச் செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு உதவி ஆ...

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந் த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்   இன்று (27.7.2020) தலைமைச்  செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந் த ஜெயராஜ் மற்றும் அவரது மகன்  பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு  கருணை அடிப்படையில் பணிநியமன  ஆணையினை வழங்கிடும் வகையில்  ஜெயராஜ் அவர்களின் மகள்திருமதி  பெர்சிஸ் அவர்களுக்கு இளநிலை  உதவியாளர்பணியிடத்திற்கான பணிநி யமன ஆணையினைவழங்கினார்கள்                                                                                                                                                             ...