முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 7, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் : நாடாளுமன்ற உறுப்பினர்: .கனிமொழி கருணாநிதி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திரு : .கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ___________________ தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 06.06.2021 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எ...

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - ரூபாய் 1,50,000ஃ- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையற்;கரசி தலைமையிலான போலீசார் இன்று (06.06.2021) உடன்குடி சத்யமூர்த்தி ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மேற்படி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உடன்குடி கொத்துவா பள்ளி தெருவைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் தாவூத் (43) என்பதும், அவர் வெள்ளாளன்விளை கீழத்தெருவைச் சேர்ந்த குணசீலன் மகன் ஜெயசிங் (39) என்பவரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. உடனே ஜெயசிங் என்பவருக்குச் சொந்தமான கடையில் ச...