கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் : நாடாளுமன்ற உறுப்பினர்: .கனிமொழி கருணாநிதி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திரு : .கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ___________________ தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 06.06.2021 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எ...