முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 19, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற ஊராட்சி மன்ற தலைவி நேரில் பார்வை

                                                                                குளத்தூர் பெரியார் நகர் காலனியில் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்இயல்பு   நிலை   பாதிக்கப்ட்டதால்    அப்பகுதி மக்கள்      ஊராட்சி    மன்ற தலைவி திருமதி.மாலதி யிடம்  தேங்கி மழை நீர்ரை அப்புறபடுத்த  கேட்டுக்கொண்டனர் i      ஊராட்சி    மன்ற தலைவி திருமதி.மாலதி    மற்றும் ஊழியர்கள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்