முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 30, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம்

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்  ---------------------------  தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பயிற்சி முகாம் கையேட்டினை வெளிட்டார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு பயிற்சி வகுப்பு இன்று துவக்கி வைக்கப்படுகிறது . நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்முதல...