முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 25, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள M.அப்துல் ரஹ்மான் தூத்துக்குடிக்கு வருகை

  25 7 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தூத்துக்குடிக்கு வருகை தந்த தேசியத் தலைவர் முனிருள்  மில்லத் பேராசிரியர் காதர் முகைதீன் சாஹிப் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் ஜனாப் அபுபக்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் , மாநில முதன்மைத் துணை தலைவரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள  M. அப்துல் ரஹ்மான் MA ExMP அன்னாரின் பணி சிறக்கவும் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு சந்திப்பு  நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட ஜாமியா பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது                                                                                                                                   இந...

தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளின் மேம்பாட்டு பணிகள் : பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் நேரில் ஆய்வு

  தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். ----------------------------    தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.07.2021) நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.                                                                          ...