முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 6, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    செக்கிழுத்த செம்மல், வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா. : சைவ சமுதாய சங்க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை                                       .                                                               செக்கிழத்த செம்மல், ஐயா, வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் 149 வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி, கீழூர், சைவசமுதாய சங்க வளாகத்தில் நடைபெற்றது வ.உ.சி.திருஉருவ சிலைக்கு சைவ சமுதாய சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாவட்ட புரவலர் திரு.D.A. தெய்வநாயகம், தூத்துக்குடி  மேலூர் சங்க தலைவர் சுப்பிரமணியன், சுப்பிரமணியசுவாமி மகிமை கமிட்டி செயலர் திருநாவுக்கரசு, மண்டல இணை செயலாளர் குற்றாலிங்கம், சைவ  சமு1தாய சங்க பிரமுகர் துரை கந்தசாமி, சைவ சமுதாய சங்க பொருள...

சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்த நாள் அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

   சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்த நாள் அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,  சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் உள்ள  திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். -------- தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,  வ.உ.சி இல்லத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் இன்று (05.09.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெய...