முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 4, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது மக்களிடம் எவ்வாறு ? நடந்து கொள்ள வேண்டும் உதவி ஆய்வாளர்களுக்கு ஜ.ஜி - எஸ்.பி அறிவுரை

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.                                                                                                                                                                                                             ...

தூத்துக்குடியில் காவல் துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

  தூத்துக்குடி  வடபாகம் திரேஸ்புரம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து  அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்  அவர்கள் தலைமையில்  போலீஸ் பொதுமக்கள்நல்லுறவுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் (04.07.2020) காலை தூத்துக்குடியில்உள்ளதிரேஸ்புரம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், அது நம்மை பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.                   பின்னர்  தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். காவல்துறை உங்களுக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக உள்ளது எனவும் உங்களது குறைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.                                             ...