தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்பு மிகு தமிழக ஆளுநர் திரு ஆர் .என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சிதலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் விமானநிலையத்தில் வரவேற்றார்
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !