முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 6, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில' மாபெரும் புத்தக திருவிழா

மாபெரும் புத்தக  திருவிழா அமைச்சர் தொடக்கி வைத்து சிறப்புரை                                                                                                                                 தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை அமைச்சர் கடம்பூர் . செ . ராஜூ திறந்து வைத்து , அரங்குகளை பார்வையிட்டார் .         தூத்துக்குடி புதிய பேரூந்து நிலைய மைதானத்தில் , அக்டோபர் 05 முதல் 13 வரை புத்தகத்திருவிழா கண்காட்சி நடைபெறுகிறது . இதன் துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது . இவ்விழாவில் , செய்தி மற்றும் விளம...