முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 28, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்று திறனாளிக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்

மாற்று திறனாளிக்கான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த 19 பேர் வீடு திரும்பினர்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்கொரோனா வைரஸ்தொற்றுநோயினால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம்அடைந்த 19 நபர்களை வீட்டுக்குவழி அனுப்பி  வைக்கும் நிகழ்ச்சிஇன்று(28.05.2020)நடைபெற்றது.நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குணம்  அடைந்த 19 நபர்களுக்கு பழங்கள், சித்தா மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய நிலவேம்புகசாயபொடி,யோகமற்றும்இயற்கைமருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தின் மூலம் அமுக்குரா மாத்திரை, நெல்லிக்காய்லேகியம்ஆகியவற்றைவழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் குணம் அடைந்த நபர்களிடம்14நாட்களைதனிமைப்படுத்தி கொள்ளுமாறும், மருத்துவர்கள் வழங்கியஅறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார். பின்னர்மாவட்டஆட்சித்தலைவர்திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27.05.2020 அன்று ...

ரமலான் வாழ்த்து

ரமலான் வாழ்த்து கடந்த  23-05 - 2020 அன்று  தூத்துக்குடி  மாவட்ட அமைப்பு சாரா  மற்றும்       கட்டிட தொழிலாளர் நல சங்கம் சார்பாக இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர்  ஜனாப் மிராசா  ஜாஜியார்  அவர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்   இதில் I U M L  STU மற்றும் அமைப்பு  சாரா   தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர்  மின்னல்      அம்ஜத் , செயலாளர் முருகேசன் , மீனவர் அணி சேசையா , அப்துல் ஜாபர் . ஜாபர் சாதிக் , இமானுவேல் ,ஞானதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்