சீதாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு போட்டதைக் கண்டித்தும் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !