முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 16, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி

   --- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்; மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு இன்று (15.03.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.              . .                                  .                                     .                                                                 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர்...