முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 23, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம் நடைபெற்றது. --------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தளர்வில்லா முழு ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்;கூட்டம் அன்று (23.05.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜீ.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் த...

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு ---------------------------- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், கிராமப்புற பகுதிகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், இரட்டை மாஸ்க் அனிதல் போன்ற விழிப்புணர்வு,  கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் மற்றம் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை  கொள்முதல் செய்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிட ஏதுவாக நடமாடும் காய்கறி அங்காடியினை கிராம பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கூடுதல் இயக்குநர் தலைமையில்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்கம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர் ------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் கூட்டமைப்புகள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் துவக்க விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துற...