முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 3, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிளாஸ்ட்டிக் ஓழிப்பு " தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை" கண்டனம்

03-01-2019 வியாழன்       பிளாஸ்டிக் தடை குறித்து தூத்துக்குடியில் தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் திரு.வெள்ளையன் கண்டனம் தெரிவித்தார்  தமிழ நாடு அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதித்து   அதை நடைமுறைக்கு செயல் ப:டுத்தி வருகிறது. இதனால் சிறு வணிகர்கள்,குடிசை தொழிலாக செய்து வரும்  ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பதோடு ,வியாபார பெருமக்களும்,பொதுமக்களும் பெரிதும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார்.  வணிகர் கள் , உள்ளுர் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் மறுசுழற்ச்சிக்கு  உகந்தது என்றும்  மேலும்சில தின்பண்டஙகள, உணவுப்பொருள்கள் . பேக்கிங் செய்யப்பட்டு விற்ப்னைக்கு வரும் பெரிய நிர்வணங்களின் .தயாரிப்புகளில் பயன் படுத்தப்படும் பேக்கிங் உரைகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தமுடியாத வகையை சார்ந்தது  என்றும்  இதை அரசு தடை செய்யாதது ஏன்?  என கேள்வியை  எழுப்பினார். . தூத்துக்குடி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தங்களது அதிகாரிகளை கொண்டு அதிரடியாக   வணிக நிர்வணயங்களில் நூழைந்து   ரெய்டு  என்ற பெயரில. ...

புதிய ஆண்டு தொடக்கத்தில் ... தூத்துக்குடியில் விழிப்புனர்வு ஊர்வலம்

01-01-2019  செவ்வாய் கிழமை  பிளாஸ்டிக்  இல்லாத புத்தாண்டாக  தூத்துக்குடி மாநகராட்சி  விழிப்புணர்வு நிகழச்சி ஒன்றை நடத்தியது. :இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் - சிலம்பம் - ஜிம்னாஸ்டிக்ஸ்- போன்ற  விளையாட்டுக்களை பயிலும் . மாணவ,மணவியர்களின், வீரசாகசங்களுடன் கூடிய விழிப்புனர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை  தூத்துக்குடி       துத்துக்குடி மாநகராட்சியின் ஆனையர் அவர்கள் தெர்டங்கிவைத்து  தானும் சைக்களில்  விழிப்புனர்வு ஊர்வலத்தில கலந்து கொண்டார்... . ஊர்வலம் குருஸ் பர்னாந்து சிலையில் இருந்து புறப்பட்டு  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தது..   பின்னர்  பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்துமாறு மாணவ,மாணவியர்களிடம்  விளக்கமளித்தார்.. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவியர்களுக்கு சானறிதழ்கள் வழங்கப்பட்டது.  விழிப்புனர்வு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.