ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் ஊராட்சியில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் . ------------------------- தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் புன்னக்காயல் ஊராட்சி திருமண மண்டபத்தில் (28.04.2022) அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மனுக்கள் பெறும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.04.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட ஆணையிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் புன்னக்காயல் ஊர...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !