முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 25, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்றனர். ---------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில்  (25.05.2021) அன்று நடைபெற்றது.         மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்...

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாம்

  25-05-2021 இன்று  தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* * நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாமில்  45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு  தடுப்பூசி  போட்டுக் கொண்டுள்னர் ,                                                                                                                       பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க  செயலாளர்  *சுகன்யாS.செந்தில்குமார்*     அப்பகுதியில்   உள்ள மக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்    வகையில்    தானும்     தடுப்பூசி போட்டுக் கொண்டார்                 ...

புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி. சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கிய சந்திப்புகளான வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பானாந்து சிலை சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக வழங்கப்பட்;ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் வழங்கப்பட்ட காலால் மிதித்து இயக்கக்கூடிய கிருமி நாசினி தெளிப்பான் மற்றும் வெப்பப் பரிசோதனை கருவி ஆகியவற்றையும் பார்வ...