தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்றனர். ---------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் (25.05.2021) அன்று நடைபெற்றது. மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !