முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 6, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீர சக்க தேவி கோவில் திரு விழா ரத்து மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா அரசுஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.   இது  தொடர்பாக  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  தனது  தகவலில் தெரிவித்த தாவது                                                                   -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிகிழமை அன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரானோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் சித்திரை கடைசி வெள்ளி...

தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் 37 ம் அமைப்பு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் . தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் பற்றிய தகவல் தருமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்

 4 - 5 - 2020 சென்னைகோயம்பேடுபகுதியில்இருந்து தூத்துக்குடிமாவட்டத்திற்கு வந்தவர்கள்  உடனடியாக தங்களது விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்களை பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்லாம்  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித் தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்  ------------------------------------------------------------------- --------------------------------------------------------   தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்னசிறப்பாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட  அனைவரும் குணமான நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து  வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு  வரும் அனைத்து சாலை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறை, சுகாதார துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு  கண்காணிப்பு பணிகள் மேற்...