தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா அரசுஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தனது தகவலில் தெரிவித்த தாவது -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிகிழமை அன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரானோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் சித்திரை கடைசி வெள்ளி...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !