முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி 21, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி. தூத்துக்குடியில் சி.பி.எம்.15வார்டு கிளை சார்பில். ஆர்ப்பாட்டம்

 *பெட்ரோல்.டீசல் .கேஸ்.விலையை கட்டுப்படுத்த கோரி சிபிஎம்.15வார்டு கிளை சார்பில்.அழகுபாண்டியன் தலைமையில் இன்று (22-2-2021)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை  ராஜா மாநகர செயலாளர். குமாரவேல் மாவட்ட க்குழு. முத்து மாவட்ட செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.கந்தசாமி கிளைசெயலாளர்.சாம்பசிவம்.முருகன.சங்கர்.தங்கராஜ்.சரோஜா.கோமதி.தங்கம்மாள்.தங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்*...

மாநில அளவிலான வூசூ போட்டி : வெற்றி, பெற்ற வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட . எஸ்.பி பரிசுகளை, வழங்கினார்

  தூத்துக்குடியில் பிப்ரவரி கடந்த19- 20 -21 ஆகிய மூன்று தினங்களில் தூத்துக்குடி மூன்றாம் மைலில்  அமைந்துள்ள.    ஹோட்டல்  பானு பிருந்தாவன் கலை அரங்கில் மாநில அளவிலான வூசூ நடைபெற்று வருகிறது,                                                                                                                                                                                                        இதன் இரண்டாம்  நாளான நேற்று நிகழ்ச்சியில்    மாலையில்  சிறப்பு வி...