நாம் ஒவ்வெருவரின் கடமையும் - சமுதாய பங்களிப்பும் இந்த உலகத்தையே அச்சுறுத்தி வருகின்ற கொரோணா வைரஸ் தொற்று நம் இந்திய தேசத்தின் பல பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும் பரவி வருகின்றது என்பதை நாம் அறிவோம் இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும் காத்து நம்மை சார்ந்தவர்களையும் காப்பாற்றும் முயற்சியில் நமது மத்திய அரசும் , மாநில அரசு வைரஸ் தொற்றின தன்மையை அறிந்து அதிவிரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இந்த நடவடிக்கைகளில் ... அந்தந்த மாவட்ட ஆட்சியர் கண் காணிப்பில் மருத்துவதுறை , சார்ந்த மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் ,காவல் துறையினர் , வருவாய் துறையினர். , தீ யனைப்பு , நகராட்சி மாநகராட்சி சுகாதார துறையினர் /...
நமது எழுத்தாணி அன்போடு வரவேற்கிறது !