அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை, தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி நேரில் சந்தித்து வாழ்த்து
13-5-2021 வியாழன் அன்று தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் அவர்கள் மான்பு மிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களை மரியாதை நியமித்தமாக நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்