முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 15, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை, தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி நேரில் சந்தித்து வாழ்த்து

  13-5-2021 வியாழன் அன்று   தூத்துக்குடி  ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் அவர்கள் மான்பு மிகு  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதாஜீவன் அவர்களை மரியாதை  நியமித்தமாக  நேரில் சந்தித்து  மலர் கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்