நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மரியாதை
தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வு ஊழியர் சங்க சார்பாக முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை