முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர் 12, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

                                                                                                                                                                                                                              தமிழக  ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில்   அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு                           ...

சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்

சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணி : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்   தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கும் பணியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார் ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு காமநாயக்கன்பட்டி புனித அலாய்சியஸ்  உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 10 முட்டைகள் வழங்கி தூத்...

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு. அல்பென்ட்சோல் மாத்திரை. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

  தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல்கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 வரை வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை முதல் கட்டமாக 14.09.2020 முதல் 19.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர), இரண்டாம் கட்டமாக 21.09.2020 முதல் 26.09.2020 தேதி வரையும் (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு 28.09.2020 அன்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. சுமார் 4,38,655 குழந்தைகளுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.    அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படும் இடங்களில் உணவிற்கு பின்பு காலை 9 மணிமுதல் 4 மணி வரை அனைத்து குழந்தைகளுக்கும...